கொழும்பிலிருந்து நுவரெலியாவுக்குச் சென்ற வேனொன்று செனன் பகுதியில் வைத்து இன்று பிற்பகல் விபத்துக்குள்ளான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த வேனில் 5 பேர் சென்றுள்ளதாகவும தெயிவாதீனமாக உயிர்சேதம் எதேனும் ஏற்ப்வில்லையென பொலிஸார் தெரிவித்தனர்.
சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கமே விபத்துக்கு காரணம் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
எம்.கிருஸ்ணா