Breaking news நள்ளிரவு முதல்    அத்தியாவாசிய சேவைக்கு மாத்திரமே எரிபொருள் விநியோகம் 

0
264

இன்று நள்ளிரவு முதல் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை  அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருள் வழங்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய சுகாதாரம், பாதுகாப்பு,மின்சாரம், ஏற்றுமதி உள்ளிட்ட துறைகளுக்கு மாத்திரமே எரிபொருள் வழங்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளதுடன்
இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்திலே இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here