Breaking news- பொன்னர் சங்கர் நாடகத்தில் நேர்ந்த அதிர்ச்சி: நானு ஓயாவில் சம்பவம்

0
395

பொன்னர் சங்க நாடகத்தின் இறுதி நிகழ்வான 60 அடி கம்பம் ஏறும்  நிகழ்வின் போது,  தவறி விழுந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் நானுஓயா கிளாஸோ  தோட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இன்று அதிகாலை இடம் பெற்றுள்ள இச்சம்பவத்தில் ,சுமார் 60 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிய வருகிறது. இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நான் ஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here