Breaking news- குளவி கொட்டுக்கு இலக்காகி லிந்துலையில் 20 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

0
243
குளவிக்கொட்டுக்கு இழக்கான 20 பாடசாலை மாணவர்கள் உட்பட 22 பேர் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நுவரெலியா கல்வி வலயத்திற்கு உட்பட்ட லிந்துலை றோயல் பாடசாலை மாணவர்கள் இன்று மதியம் பாடசாலை விட்டு சென்று கொண்டிருந்த போதே குளவிகூடு கலைந்து கொட்டியுள்ளது.
குளவிக்கொட்டுக்கு இழக்கான 20 மாணவர்களும் ஆசிரியை ஒருவரும் பெற்றோர் ஒருவருமாக 22 பேர் லிந்துலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here