Breaking news- தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு குறித்து நீதிமன்றத்தின் தீர்ப்பு

0
162

முதலாளிமார் சம்மேளனம் தாக்கல் செய்த மனுவுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரித்து தொழில் அமைச்சர் வெளியிட்ட வர்த்தமானிக்கு எதிராக இடைக்கால தடையுத்தரவை வழங்க முடியாதென மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

இது தொடர்பில் மேலதிக விசாரணை வரும் 29 ஆம் திகதி நடைபெறும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here