Breaking news – நாளையும் சில பாடசாலைகளுக்கு விடுமுறை

0
336

தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழையினால் சப்ரகமுவ மாகாணத்தில் கேகாலை , இரத்தினபுரி மாவட்டங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளும், தென் மாகாணத்தில் காலி, மாத்தறை மாவட்டங்கள் மற்றும் மேல் மாகாணத்தில் களுத்துறை மாவட்டம் மற்றும் ஹோமாகம வலயத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (4) மூடப்படுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் செவ்வாய் (ஜூன் 04) மற்றும் புதன்கிழமை (ஜூன் 05) மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தென் மாகாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here