புகுமுக எழுத்தாளர்களுக்கான இலக்கிய செயலமர்வு

"சிருஷ்டி கருத்தாக்களுக்கான ஒரு பாதை” - என்ற தொனிப் பொருளில் இலக்கிய சிருஷ்டிப்பு குறித்து 3 நாள் பயிற்சிப் பட்டறை நாடளாவிய ரீதியில் புதிய எழுத்தாளர்களின் இலக்கிய ஆக்கத்திறனை ஊக்குவிக்கும் முகமாக இலங்கை...

தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு பாடசாலைகளுக்கு கல்வியமைச்சின் முக்கிய அறிவிப்பு

வாசிப்பானது பாடசாலைப் பருவத்திலிருந்து விதைக்கப்பட வேண்டியதாகும். இதனால் ஒக்டோபர் மாதத்தை தேசிய வாசிப்பு மாதமாகக் கல்வியமைச்சு பிரகடனம் செய்து பல்வேறு செயற்றிட்டங்களை வருடந்தோறும் முன்னெடுத்து வருகின்றது. 'நினைத்த இடத்திற்கு செல்லவும், -வாசிப்பதற்கு ஒரு புத்தகத்தை...

வைத்தியர் றிஸ்மியா ரபீக் எழுதிய “அறிவும் ஆரோக்கியமும்” நூல் வெளியிட்டு விழா

நிந்தவூர் மாவட்ட ஆயுள்வேத வைத்தியசாலையின் சமூகநல மருத்துவ உத்தியோகத்தர் (திருமதி) ஆர்.எப்.றிஸ்மியா எழுதிய “அறிவும் ஆரோக்கியமும்” என்ற நூல் வெளியிட்டு விழா நேற்று (04) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கேட்போர்...

‘அறிவும் ஆரோக்கியமும்’ நூல் வெளியீட்டு விழா இன்று

நிந்தவூர் மாவட்ட ஆயுள்வேத வைத்தியசாலையில் கடமையாற்றும் சமூகநல மருத்துவ உத்தியோகத்தர் (திருமதி) றிஸ்மியா ரபிக்  எழுதிய  "அறிவும் ஆரோக்கியமும்" என்ற நூல் வெளியீட்டு விழா இன்று (04) காலை 11.30 மணியளவில் கல்முனை...

‘ எட்மண்ட் ரணசிங்க’ விருது வழங்கல் விழா நாளை

இந்நாட்டின் சிரேஷ்ட பத்திரிகை கலைஞரான "திவயின" பத்திரிகை ஆசிரியர் பீடத்தின் முதலாவது இணை ஆசிரியரும் பணிப்பாளருமான எட்மண்ட் ரணசிங்வை கௌரவிக்கும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நாளை (03) மாலை 3.00...

‘GLIMPSES OF A TEA BUT’  எனும் நூல் அட்டனில் வெளியீட்டு விழா

சிரேஷ்ட்ட சட்டத்தரனி கணபதிபிள்ளையினால்  எழுதப்பட்ட GLIMPSES OF A TEA BUT எனும் நூல் வெளியீட்டு விழா இன்று  சனிக்கிழமை ஹட்டன் கிர்ஸ்ணபவான் மண்டபத்தில் இடம்பெற்றது . இதன் போது நுாலின் விமர்சனை உறையினை  கலாநிதி ரமேஸ்...

பதுளை பாரதி மகா வித்தியாலய ‘பாரதி மலர்’ வெளியீடும், பாராட்டு விழாவும்

பதுளை பாரதி மகா வித்தியாலய 'பாரதி மலர்' வெளியீடும், பாராட்டு விழாவுமான இரு பெரும் விழாக்கள், பதுளை பிரதேச சபை கேட்போர் கூட மண்டபத்தில் எதிர்வரும் 29ந் திகதி வெள்ளிக்கிழமை முற்பகல் 9.30...

மனுஷ நாணயக்காரவின் வலது கண் “The Right Eye”

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவினால் எழுதப்பட்ட “The Right Eye” எனும் புலனாய்வு நூல் வெளியீட்டு விழா நேற்று (24) பிற்பகல் கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் ஜனாதிபதி...

அட்டனில் முன்னாள் இணைப்பதிகாரி எம்.ஆர். விஜயானந்தனின் நூல் வெளியீடு

சீடா செயற்றிட்டத்தின் முன்னாள் இணைப் பதிகாரி எம்.ஆர். விஜயானந்தனின் 'மலையக கல்வி வளர்ச்சியில் சீடா செயற் றிட்டத்தின் பங்களிப்பு' நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு...

கொழும்பில் இன்று அரச  இலக்கிய விருது விழா – அதியுர் விருது பெறுகிறார் சட்டநாதன் 

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, கலாசார அலுவல்கள் திணைக்களம், இலங்கைக் கலைக் கழகம் மற்றும் அரச இலக்கிய ஆலோசனைக் குழு ஒன்றிணைந்து ஏற்பாடு செய்யும் அரச இலக்கிய விருது வழஙகல்...

சிறப்பு செய்திகள்

அனைத்து செய்திகளும் வட்ஸப் ஊடாக!