நேபாளத்தில் நிலநடுக்கம்: உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு
நேபாளத்தில் நேற்றிரவு 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கமொன்று பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவிக்கின்றது.
இவ்வாறு ஏற்பட்ட நிலநடுக்கம் டெல்லி வரை உணரப்பட்டதாக இந்திய ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிலநடுக்கத்தினால் பலர் காயமடைந்துள்ளதாகதாகவும் உயிரிழந்தோரின்...
Breaking news – துப்பாக்கிப் பிரயோகம் 22 பேர் பலி: 60 பேர் வைத்தியசாலையில்
ஆயுதம் ஏந்திய ஒருவர் திடீரென நடாத்திய துப்பாக்கி பிரயோகத்திலேயே 22 பேர் உயிரிழந்துள்ளதுடன் 60 பேர் காயமடைந்தள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்கா – லூயிஸ்டன் – மைனே பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக...
அடுத்த கட்ட போருக்கு தயாராகிறோம் – இஸ்ரேல் இராணுவம் அறிவிப்பு
பாலஸ்தீனத்தின் காசா பகுதி ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக அடுத்த கட்ட போருக்கு தயாராகிறோம் என்று இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது.
இஸ்ரேல் ராணுவம், ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு இடையே நேற்று 18-வது நாளாக போர் நீடித்தது. பாலஸ்தீனத்தின்...
‘இதுவரை நான் அறிந்திராத நரகத்துக்குச் சென்றேன்’ -அதிர்ச்சியில் முதியவர்
இதுவரை நான் அறிந்திராத நரகத்துக்குச் சென்றேன்’ என்று ஹமாஸ்களால் விடுவிக்கப்பட்ட இரண்டு பிணைக் கைதிகளில் ஒருவரான யோச்செவ்ட் லிஃப்ஷிட்ஸ் கூறியுள்ளார்.
மனிதாபிமான அடிப்படையில் வயது முதிர்ந்த நூரிட் கூப்பர் (79), யோச்செவ்ட் லிஃப்ஷிட்ஸ் (85)...
128 ஆண்டுகளுக்கு பிறகு அடக்கம் செய்யப்பட்ட உடல்
பதப்படுத்தி, பாதுகாக்கப்பட்டு வந்த உடல் சுமார் 128 ஆண்டுகளுக்கு பிறகு அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் பென்சில்வேனியா (Pennsylvania) மாகாணத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பென்சில்வேனியாவின் Reading நகரில் திருட்டு வழக்கில் பிடிபட்ட நபர் ஒருவர் 1895-ம் ஆண்டு...
150 பேரை சிறைப்பிடித்துள்ள ஹமாஸ் போராளிகள்
ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் பணயக் கைதிகளை சித்திரவதை செய்யும் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இஸ்ரேல் இராணுவம் மற்றும் ஹமாஸ் தீவிரவாதிகள் இடையிலான போர் நேற்று 5 ஆவது நாளை எட்டியது.
முதல்...
அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு
2023 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு ஈரானிய சமூக செயற்பாட் டாளரும் சட்டத்தரணியுமான நர்கிஸ் முகம்மதிக்கு (Narges Mohammadi) அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானில் பெண்களுக்கு எதிரான அடக்குமுறைக்கு எதிராக போராடியதற்காகவும், மனித உரிமைகளுக்காக அவர்...
உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி கோலாகலமாக ஆரம்பம்
உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி இந்தியா, அஹமதாபாத்தில் இன்று (05) ஆரம்பமாகின்றது. 10 அணிகள் பங்கேற்கும் இப்போட்டியில் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி...
பாக்கிஸ்தானில் மூன்று நாட்கள் துக்க தினம் அனுஸ்டிப்பு
பாகிஸ்தானில் வவ்வேறு இடங்களில் உள்ள இரு மசூதிகளில் குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றதையடுத்து மூன்று நாட்கள் துக்க தினம் அனுஸ்டிக்கடும் என அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
நேற்று இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 52 பேர் சம்பவ...
மீலாதுன் நபி தின பேரணியில் பள்ளிவாசலுக்கு அருகில் குண்டு வெடிப்பு 52 பேர் வரை பலி
தென்மேற்கு பாகிஸ்தானில் மீலாதுன் நபி தின பேரணியில் சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில் குறைந்தது 52 பேர் கொல்லப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
'இது ஒரு தற்கொலைத் தாக்குதல் போல் தெரிகிறது' என்று மூத்த...