“இலக்கியவாதிகள் அனைவரும் சமூகப்போராளிகளே”
இலக்கியவாதிகள் ஒரு வகையில் சமூக போராளிகளே. சமூக அவலங்களை சுட்டிக்காட்டும் காலக் கண்ணாடி அவர்கள்.
இவ்வாறு அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் காரைதீவில் நடைபெற்ற "நிலவின் கர்ப்பங்கள்" நூல் வெளியீட்டு...
காரைதீவில் களைகட்டிய சர்வதேச நடன தின “திக்கெட்டும் சதிரே” நாட்டிய சங்கமம்!
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் சுவாமி விபுலானந்தர் நாட்டிய நிருத்தியாலய மாணவிகளின் "திக்கெட்டும் சதிரே" என்ற நாட்டிய சங்கமம் நேற்று முன்தினம்(1) திங்கட்கிழமை மாலை சிறப்பாக நடைபெற்றது .
சர்வதேச நடன...
கலைஞர் சந்திரசேகரன் சென்னையில் காலமானார்
இலங்கைக் கலையுலகின் மூத்த கலைஞராகவும் இளைய தலைமுறைக்கு சிறந்த வழிகாட்டியாகவும் இருந்து கலையுலகில் தனக்கென தனியிடம் பிடித்த கே.சந்திரசேகரன் உடல் நலக் குறைவினால் இன்று சென்னையில் காலமானார்.
மேடை, வானொலி, தொலைக்காட்சி, திரைப்படம் என...
103 வது தடவையாக நானுஓயா டெஸ்போட்டில் பொன்னர்சங்கர் கூத்து!
நானுஓயா டெஸ்போட் தோட்டத்தில் 103 வது தடவையாக பொன்னர் சங்கர் கூத்து நாடகம் இடம்பெற்றது.
இதில்பொன்னர்,சங்கர் ஆகிய சகோதரர்களின் வாழ்க்கை வரலாற்றை நானுஓயா டெஸ்போட் தோட்டத்தை சேர்ந்த அடியார்கள் பல்வேறு வேடங்களை தாங்கிவந்து பக்தி...
நுவரெலியாவில் இன்று ஆறு மாணவிகளின் பரதநாட்டிய அரங்கேற்றம் ஒரே மேடையில்
நடனக்கலைஞர் ஆசிரியர் நாட்டிபூசண் ரமேஸ் காந்தை குருவாகக் கொண்ட ஆறு மாணவர்களின் பரதநாட்டிய அரங்கேற்றம் ஒரே மேடையில் இடம்பெறவுள்ளது.
நுவரெலியா சினிசிட்டா நகர மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ள இந்நிகழ்வில், பிரதீஸ் குமார் செல்லதுரை-...
சாஹித்ய ரத்னா விருது பெற்றார் ஞானம் ஞானசேகரம் – வீடியோ இணைப்பு
கலை, இலக்கிய சேவைக்காக இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்படும் அதிதியுயர் விருதான சாஹித்ய ரத்னா விருது சற்று முன் மூத்த எழுத்தாளர் ஞானம் ஞானசேகரனுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்கவின் கரங்களால் சற்று...
அரச சாஹித்ய விருது விழா இன்று
இலங்கை கலைக்கழகம், கலாசார அலுவல்கள் திணைக்களம் , குத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு இணைந்து நடாத்தும் அரச சாகித்ய விருது விழா இன்று 28ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 2...
17 சாதனையாளர்கள் விருதுகள் வழங்கி கௌரவிப்பு
தமிழின் ஆற்றல்மிகு ஆளுமைகளை அங்கீகரித்துக் கௌரவிக்கும் வென்மேரி விருதுகள் வழங்கும் விழா 2021 – 2022, கடந்த புதன்கிழமை 17.8.2022 அன்று பிற்பகல்-3.30 மணியளவில் யாழ்ப்பாணம் நீராவியடியில் உள்ள இலங்கை வேந்தன் கலைக்...
இன்று பதரநாட்டிய அரங்கேற்றம்
திருமறைக் கலாமன்ற கலைத்தூது அழகியல் கல்லூரியின் மாணவியும்,நாட்டிய கலாவித்தகர் ஸ்ரீமதி சுதர்சினி கரன்சனின் மாணவியுமான செல்வி எறின் கிளன்சியா கிளன்சியஸ் லொயலாவின் பரதநாட்டிய அரங்கேற்றம் இன்று 20 ஆம் திகதி சனிக்கிழமை பி.ப.2.30 மணிக்கு...
கொழும்பில் இடம்பெற்ற பொகவந்தலாவை மாணவர்களின் அரங்கேற்றம் – படங்கள் இணைப்பு
அபிநயக்ஷேத்ராவின் மாணவர்களான சொக்கர் பிரவீன், நிவேதிதா கணேசன் ஆகியோரின் பரதநாட்டிய அரங்கேற்றம் அண்மையில் வெள்ளவத்தை இராம கிருஸ்ண மண்டபத்தில் இடம்பெற்றது.
கலாசூரி திவ்யா சுஜேனின் ஆய்வும் நடன ஆக்கத்திலும் இடம்பெற்ற இந்நிகழ்வில், ஞானபாநு கலாநிதி...