காட்டில் பயணிக்கவிருக்கும் பாத யாத்திரீகர்களுக்கு முக்கிய அறிவிப்பு

இம்முறை எதிர்வரும் 12 ஆம் தேதி திங்கட்கிழமை முதல் காட்டில் கதிர்காம பாத யாத்திரை செல்லும் அடியார்களுக்கு சித்தர்கள் குரல் அமைப்பின் ஆஸ்தான குரு சிவசங்கர் ஜி ஓர் அன்பான அறிவிப்பை விடுத்துள்ளார். அவரது...

ஓய்வு பெற்ற உதவி கல்விப்பணிப்பாளருக்கு பாராட்டு விழா

 35 வருட கால கல்விச் சேவையாற்றிய பட்டிருப்பு வலய ஆரம்பக்கல்வி உதவி கல்விப்பணிப்பாளர் பாலசுந்தரம் வரதராஜன், 58 வது வயதில் ஓய்வு பெற்றதையடுத்து அவருக்கு பாராட்டு விழா நேற்று நடாத்தப்பட்டது . அவர் சார்ந்த...

கனரக வாகனம் – வேன் மோதி விபத்து ; இருவர் சம்பவ இடத்தில் பலி

கனரக வாகனமொன்றுடன் வேன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக சம்பவமொன்று   திருகோணமலை - கண்டி பிரதான வீதியில்  இடம்பெற்றுள்ளதாக ஹபரன பொலிஸார் தெரிவித்தனர். இவ்விபத்து அலுத்ஒயா, சிங்ககம பகுதியில் இடம்பெற்ற...

33வருடங்களின் பின்னர் பொத்துவில் கனகர் கிராம மக்கள் குடியேற்ற ஏற்பாடு

 1990களில் இடம்பெயர்ந்த பொத்துவில் அறுபதாம் கட்டை கனகர் கிராம மக்கள் 33 வருடங்களின் பின் மீள்குடியேற வசதியாக காடுமண்டி கிடந்த அப் பிரதேசம் இரண்டாம் கட்டமாக நேற்று (3) சனிக்கிழமை துப்பரவாக்கல் பணி...

மத்திய கிழக்கு நாடுகளில் சிக்கித் தவிக்கும் பெண்களை இலங்கைக்கு கொண்டு வருக!

 மத்திய கிழக்கு நாடுகளில்  குறிப்பாக ஓமானில் சிக்கித் தவிக்கின்ற இலங்கைப் பணிப்பெண்களை உடனடியாக நாட்டுக்கு திருப்பி கொண்டுவர வேண்டும் என்று கோரி நேற்று (1) வியாழக்கிழமை வடக்கு கிழக்கு எங்கும் பெண்கள் ஊர்வலத்துடன்...

வளிமாசாக்கல்  விழிப்புணர்வு துவிச்சக்கர வண்டி சவாரி !

வளிமாசாதல் மற்றும் அதன் விளைவுகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் துவிச்சக்கர வண்டி சவாரி களுவாஞ்சிக்குடியில்  இடம் பெற்றது. தேசிய சுற்றாடல் தின கொண்டாட்ட நிகழ்ச்சித் திட்டத்தின் ஓரங்கமாக " பிளாஸ்டிக் மூலம் ஏற்படக்கூடிய மாசைத் தடுப்போம்"...

“இலக்கியவாதிகள் அனைவரும் சமூகப்போராளிகளே”

இலக்கியவாதிகள் ஒரு வகையில் சமூக போராளிகளே. சமூக அவலங்களை சுட்டிக்காட்டும் காலக் கண்ணாடி அவர்கள்.  இவ்வாறு அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் காரைதீவில் நடைபெற்ற "நிலவின் கர்ப்பங்கள்" நூல் வெளியீட்டு...

கோடி கோடியாய் சம்பாதிக்கும் ஆலயங்கள் இந்து மக்களின் வறுமையை போக்க முடியாதா?

 வறுமையை காரணம் காட்டி இந்து மக்கள் மதம் மாற்றப்படுகின்றார்கள் என்று கூக்குரலிடுகின்றோம். ஏன் இந்து தனவந்தர்களால், இந்து அமைப்புகளால் இந்துமக்களின் வறுமையை துன்பத்தை போக்குவதற்கு முடியாதா?  கோடி கோடியாய் சம்பாதிக்கின்ற ஆலயங்களுக்கு இது...

35 வருட கல்வி சேவையிலிருந்து வரதன் ஓய்வு!

 கல்வி சேவையில் 35 வருடங்களைப் பூர்த்தி செய்த பட்டிருப்பு வலய ஆரம்பக்கல்வி உதவி கல்விப் பணிப்பாளர் பாலசுந்தரம் வரதராஜன்  (30)   செவ்வாய்க்கிழமை சேவையிலிருந்து ஓய்வு பெறுகிறார் . வெல்லாவெளியைச் சேர்ந்த வரதராஜன் 1988இல் ஆசிரியராக...

சம்மாந்துறை ஜமாலியா அதிபர் தொடர்பில் ஏட்டிக்கு போட்டியாக ஆர்ப்பாட்டம்!

 சம்மாந்துறை ஜமாலியா வித்தியாலய அதிபர் விவகாரம் தொடர்பில் இரு கோஷ்டிகள் ஏட்டிக்குப் போட்டியாக வலயக்கல்விப் பணிமனையின் முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்தின.  (29) திங்கட்கிழமை காலை 8 மணி முதல் 9 மணி வரை இரு...

சிறப்பு செய்திகள்

அனைத்து செய்திகளும் வட்ஸப் ஊடாக!