மாவீரர் நினைவேந்தலை அலங்கரித்த கொடிகளை ஏற்றி வந்த ஏற்பாட்டாளர் உள்ளிட்ட 4 பேர் கைது
மட்டக்களப்பு தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தல் இடத்தினை அலங்கரித்த கொடிகள் கம்பங்கள் ஜெனரேற்றர். ஒலி பெருக்கியை என்பவற்றை கழற்றி வாகனத்தில் வீட்டிற்கு எடுத்துக் கொண்டு திரும்பிய மாவீரர் தின ஏற்பாட்டாளரும் முன்னாள்...
மூதூர் லிங்கபுரம் சரஸ்வதி வித்தியாலய மாணவர்களுக்கு உதவி
திருகோணமலை மாவட்ட, மூதூர் கல்வி வலயத்தில் உள்ள கமு/மூ/லிங்கபுரம் சரஸ்வதி வித்தியாலயத்தில் கல்வி கற்கும் அதி கஸ்ட குடும்பத்தினை சேர்ந்த மாணவர்களுக்கு இணைந்த கரங்கள் அமைப்பினால் கற்றல் உபகரணங்கள், பாதணி மற்றும் புத்தகப்பை...
இரட்டை குழந்தைகளை பிரசவிக்க தயாரான தாய் ஒரு குழந்தையுடன் உயிரிழப்பு
இரட்டை குழந்தைகளை பிரசவிக்க தயாராக இருந்த எட்டுமாத கற்பிணித்தாயும் பிள்ளை ஒன்றும் உயிரிழந்துள்ள சம்பவம் (16) திருகோணமலை வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.
மூதூர், இக்பால் வீதியைச் சேர்ந்த இரட்டை குழந்தைகளை பிரசவிக்க தயாராக இருந்த எட்டுமாத...
“எமக்கு நிதி தேவையில்லை நீதியே வேண்டும்”
எமக்கு நிதி தேவையில்லை நீதியே வேண்டும் என திருகோணமலை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் தலைவி நாகேந்திரன் ஆஷா தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர்...
சதுரங்க போட்டியில் 3 வருடமாக தொடர் சம்பியனாக பளில் பாத்திமா இல்மா
அம்பாறை மாவட்ட சதுரங்க போட்டியில் 3 வருட காலமாக தொடர் சாம்பியனாக பளில் பாத்திமா இல்மா வெற்றியீட்டி சாதனை புரிந்து தேசிய மட்ட போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை சதுரங்க சம்மேளன ஏற்பாட்டில் தேசிய...
திருமலையில் பெய்த காற்றுடன்கூடிய மழை பல வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின
திருகோணமலையில் பெய்த காற்றுடன்கூடிய மழையின் காரணமாக சில வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் பல வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
திருகோணமலையில் கடந்த சிலநாட்களாக பெய்துவரும் காற்றுடன்கூடிய மழையின் காரணமாக பல தாழ்நிலப்பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அந்தவகையில்...
மட்டக்களப்பு விகாரதிபதிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காமை ஏமாற்றமளிக்கிறது- ஹரீஸ் எம்.பி
மட்டக்களப்பு விகாராதிபதியாக இருக்கும் அம்பிட்டிய தேரர் அவர்கள் தமிழ் மக்களை துண்டுதுண்டாக வெட்ட வேண்டும், கொல்ல வேண்டும் என்று மிகக்கேவலமான முறையில், மிகமோசமாக தமிழ் மக்கள் தொடர்பில் பகிரங்கமாக பேசியிருக்கிறார். இதனை யாராலும்...
பொத்துவில் கனகர் கிராமத்தில் மீள்குடியேற்ற குடும்பங்களுக்கு காணி அனுமதிப் பத்திரம்
மிக நீண்டகாலமாக மக்கள் போராட்டமாகவும், தமிழ்த் தேசிய அரசியற் பிரமுகர்களின் பாரிய பிரயத்தனத்தினமாகவும் இருந்த பொத்துவில் கனகர் கிராமத்தில் மீள்குடியேற்றப்படுகின்ற குடும்பங்களுக்கு காணி அனுமதிப் பத்திரம் வழங்கும் நிகழ்வு திருகோணமலையில் கிழக்கு மாகாண...
மட்டக்களப்பில் பொதுமக்களுக்கு பொலிசார் அறிவித்தல்
மட்டக்களப்பு பிரதேசத்தில் திருட்டுசம்பவங்கள் அதிகரித்துள்ளதுடன் திருடர்கள் பகலிலும் இரவிலும் நடமாடுவதாக தகவல் கிடைத்துள்ளது எனவே பொது மக்கள் தமது உடமைகளை பாதுகாப்பாக வைக்திருககுமாறும் சந்தேகத்துக்கு இடமாக நடமாடினால் உடன் பொலிசாருக்கு அறிவித்து ஒத்துழைக்குமாறு...
குளவி தாக்குதலில் 8 மாணவர்கள் பாதிப்பு
மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தில் பாடசாலைக்கு வீதியால் சென்ற மாணவர்கள் மீது பணை மரத்தில் இருந்த குளவி தாக்குதலில் 8 மாணவர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் தாண்டியடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் இன்று புதன்கிழமை 08)...