நூற்றுக்கணக்கான வைத்தியசாலைகள் மூடும் அபாயத்தில்

வருடத்தின் கடந்த 10 மாதங்களில் மாத்திரம் ஆயிரத்திற்கும் அதிகமான வைத்தியர்கள் நாட்டை விட்டு சென்றுள்ள நிலையில், நாடளாவிய ரீதியில் 40 வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 10 மாதங்களில் 300 விசேட வைத்திய...

சுரங்கப்பாதைக்குள் சிக்கிக்கொண்ட  41 தொழிலாளர்களும் மீட்பு

சுரங்கப்பாதைக்குள் சிக்கிக்கொண்ட  41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.  இந்தியாவின் உத்தரகாண்ட்  மாநிலத்தின் உத்தரகாசி மாவட்டத்தின் சில்க்யாரா மலைப்பகுதியில் 4.50 கிலோமீட்டர் தூரத்திற்கு மலைக்கு கீழ் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடந்து வந்தது. கடந்த 12...

ரூபவாஹினி, SLBC; பொது நிறுவனங்களாக மாற்றப்படும்

தொடர்ந்தும் நஷ்டத்தை ஈட்டும் நிறுவனங்களாகக் இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனமும், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனமும்  காணப்படுவதாக வெகுஜன ஊடகத்துறை அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் தெரியவந்தது. குறித்த குழு அதன் தலைவர் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள்,...

இராகலை நகரில் கைது செய்யப்பட்ட இளம் வர்த்தகர் நீர்கொழும்பு சிறைச்சாலையில் உயிரிழப்பு

நீர்கொழும்பு பொலிஸாரால்  இராகலை நகரில் கைது செய்து கொண்டு செல்லப்பட்ட ஹாட்வெயார் ஒன்றின் உரிமையாளர்   நீர்கொழும்பு சிறைச்சாலையில் தன் உயிரை மாய்த்து கொண்டதாக சொல்லப்படும் சம்பவம் இராகலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இராாலை மத்திய...

நீரை விற்கவோ, தனியார்மயமாக்கவோ எந்த நோக்கமும் இல்லை – அமைச்சர் ஜீவன்  

நீரின் தரத்தைப் பாதுகாக்கவும், செலவைக் குறைக்கவும் அரச-தனியார் கூட்டாண்மைகளை உருவாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் நீரை விற்கவோ அல்லது தனியார்மயமாக்கவோ எவ்விதத் திட்டமும் இல்லை என்றும் நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள்...

மாவீரர் நினைவேந்தலை அலங்கரித்த கொடிகளை ஏற்றி வந்த ஏற்பாட்டாளர் உள்ளிட்ட 4 பேர் கைது

மட்டக்களப்பு  தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தல் இடத்தினை அலங்கரித்த கொடிகள் கம்பங்கள் ஜெனரேற்றர். ஒலி பெருக்கியை என்பவற்றை கழற்றி வாகனத்தில் வீட்டிற்கு எடுத்துக் கொண்டு திரும்பிய மாவீரர் தின ஏற்பாட்டாளரும் முன்னாள்...

மலையக அரசியல் அரங்கத்தின் ஈராண்டு நிறைவை ஒட்டி தலைநகர் கொழும்பில் இரு நிகழ்வுகள்

மலையக உருவாக்கத்தின் 200 ஆண்டுகள் நிறைவு,  மலையக தேசபிதா கோ.நடேசய்யர் 75வது ஆண்டு நினைவு ஆகியவற்றை முன்னிட்டு எதிர்வரும் டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி கொழும்பு - 07, இலக்கம் 133 இல்...

Breaking news-உயர் தரப்பரீட்சை திகதிகளில் மாற்றமா?

2024 உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு (FR) இன்று (நவ.22) உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், இது தொடர்பான மற்றொரு மனு மனுதாரர்களால் வாபஸ்...

கிரிக்கெட் தொடர்பிலான பிரச்சினையில் எவரையும் பாதுகாக்க வேண்டிய அவசியம் இல்லை

கிரிக்கெட் தொடர்பிலான பிரச்சினையில் எவரையும் பாதுகாக்க வேண்டிய அவசியம் தனக்கு இல்லை என்பதோடு, சித்ரசிறி அறிக்கைக்கமைய புதிய கிரிக்கெட் சட்டமொன்றை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை தான் பல தடவைகள் விளக்கியிருந்தாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். இரு...

அதிபரின் அறிவுறுத்தலை பின்பற்றி மாணவர்களுக்கு நடந்த கதி: நாவலப்பிட்டியில் சம்பவம்

அதிபர் உத்தரவினால் பொலித்தீன் மற்றும் பத்திரிகை தாள்களை உட்கொண்ட இரு மாணவர்கள் நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாவலப்பிட்டி ரம்புக்பிட்டிய பிரதேச பாடசாலை ஒன்றில் இந்தச் சம்பவம் மாணவர்களின் மதிய உணவு இடைவேளையின்போது...

சிறப்பு செய்திகள்

அனைத்து செய்திகளும் வட்ஸப் ஊடாக!