கிறேட்வெஸ்டன் இரயில் விபத்தில் அதிபர் பலி

நானு ஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரதாலை-கிறேட்வெஸ்டன் ரயில் நிலையத்திற்கு இடைப்பட்ட பகுதியில் (11.06.2023) பகல் பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பயணிகள் ரயிலில் மோதுண்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக நானு ஓயா பொலிசார்...

இம்மாத இறுதியில் தபால் மூல வாக்களிப்பு

2023 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்த்லின் தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் 22, 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. மார்ச் மாதம் 09 ஆம்...

60 ஆயிரமானது சவப்பெட்டி

30,000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட சவப் பெட்டியின் விலை தற்போது 60,000 ரூபா வரை அதிகரித்துள்ளது. சவப்பெட்டிகளின் விலை மற்றும் இறுதிக் கிரியைகளுக்கான ஏனைய கட்டணங்களும் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.  இதன் காரணமாக இறந்தவர்களின் உறவினர்கள்...

சிறப்பு செய்திகள்

அனைத்து செய்திகளும் வட்ஸப் ஊடாக!