Breaking news- பம்பரகலை பெரிய ராணிவத்தை தோட்டத்தில் வீடுகள் தீக்கிரை
ஆ.ரமேஸ். கௌசல்யா
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகசேன பம்பரகலை தோட்ட பிரிவான பெரிய ராணிவத்த தோட்டத்தில் தீ பரவல் சம்பவம் (25.07.2023) இரவு 09 மணியலவில் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்ட 24...
நுவரெலியாவின் வரலாற்று சின்னமாக விளங்கும் தபால் நிலையத்தை அழிக்க இடமளியோம் ; பலரும் எதிர்ப்பு
இலங்கையில் வரலாற்று சிறப்பு மிக்க இடங்களில் காணப்படும் நிலங்கள்,தேசிய கட்டடங்கள் என பல ஆக்கிரமிப்பு,மற்றும் தனியார் மயப்படுத்தல் என மறைமுகமான அழிவுகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருவது கடந்து வந்த காலங்களில் நடந்தேறி வருகிறது.
அந்தவகையில் காலணித்துவ...
உலக சாதனைக்காக யாழில் இருந்து காலி நோக்கி இரட்டையர்கள் நடை பயணம்
யாழ்பாணம் தொடக்கம் காலி வரை 566 கிலோமீட்டர் தூரத்தை மூன்று நாட்களில் ஓய்வு எடுக்காமல் நடந்து உலக சாதனை நிலைநாட்ட மலையகத்தை சேர்ந்த இரட்டையர்களான இரு இளைஞர்கள் எதிர் வரும் (14.06.2023 அன்று...
இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தை ஹெக் செய்த மாணவருக்கு நடந்தது என்ன?
இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்துக்குள் ஊடுருவிய மாணரொருவர் நேற்று குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்துக்குள் ஊடுருவி அண்மையில் வெளியிடப்பட்ட 2021 உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய 02...
பொருளாதார கொள்கை மாற்றி அமைக்கப்படும் போது மட்டுமே மக்களால் மீழ முடியும் – திலகர்
மல்லியப்பு திலகர் என்று அறியப்படும் மயில்வாகனம் திலகராஜ் இலங்கை நாடாளுமன்றத்தில் நுவரெலியா மாவட்ட உறுப்பினராக 2015 – 2020 வரை செயற்பட்டவர். இலங்கையின் மத்திய பகுதியில் உள்ள மலையகத்தில் பிறந்தவர், கொழும்பு பல்கலைக்கழத்தில்...