வடக்கில் 7,000 மாணவர்கள் உயர்கல்வியை தொடராதுள்ளனர்

வடக்கில் 7,000 மாணவர்கள் க. பொ.த உயர்தர பரீட்சையின் பின்னர் தமது உயர்கல்வியை தொடராது கல்வி நடவடிக்கையை இடைநிறுத்தியுள்ளதாக வடமாகாண பிரதம செயலர் சமன் பந்துலசேன தெரிவித்துள்ளார். சாவகச்சேரி நகரசபை மண்டபத்தில் வட மாகாண...

யாழில் இன்று பூரண கதவடைப்பு

தமிழ் அரசியல் கட்சிகளால் இன்று ஹர்த்ததாலுக்கு விடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்று பூரண கதவடைப்பு பொது முடக்கத்தில் மக்கள் ஈடுபட்டுள்ளனர். முல்லைத்தீவு நீதிபதி டீ.சரவணராஜாவுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் நடவடிக்கையை கண்டிக்கும் வகையில் இந்த ஹர்த்ததால் நடவடிக்கை...

மலையக மக்களின் ‘வலியும் வாழ்வும்’- ஓவியக்கண்காட்சி- இன்று யாழில் ஆரம்பம்

மலையக மக்களின் 'வலியும் வாழ்வும்'- ஓவியக்கண்காட்சி மலையகம் 200ஐ முன்னியட்டு மலையக மக்களின் 'வலியும் வாழ்வும்' எனும் கருப்பொருளிலான ஓவியக்கண்காட்சி இலங்கையின் ஐந்து பிரதான நகரங்களில் இடம்பெறவுள்ளது. அதற்கமைய காலை 10 மணி முதல்...

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ‘நெஞ்சறை’ சத்திர சிகிச்சை முன்னெடுப்பு-3 மணி நேர முயற்சி வெற்றி

'நெஞ்சறை' சத்திர சிகிச்சை நிபுணத்துவ வசதி கொண்ட பெரிய வைத்தியசா லைகளில் மட்டுமே மேற்கொள்ளப்படும் 'நெஞ்சறை'  சத்திர சிகிச்சை, அந்த வசதிகள் இல்லாத மன்னார் வைத்தியசாலையில் வெற்றிகரமாக மேற் கொள்ளப்பட்டு இளைஞர் ஒருவரின்...

யாழில் சந்தோஷ் நாராயணன்

யாழ்ப்பாணத்துக்கு, இந்தியாவின் பிரபல இசையமைப்பாளர்களில் ஒருவரான சந்தோஷ் நாராயணன் இன்று (24) வருகை தந்துள்ளார். யாழ். கோண்டாவில் உப்புடம் விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்வை தொடர்ந்து, மங்கள வாத்தியத்துடன் கோண்டாவிலில் அமைந்துள்ள சந்தோஷ்...

மணல் அகழும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்

குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நிலாவெளி - இக்பால் நகர் தொடக்கம் தென்னமரவடி வரை கடற்கரை ஓரமாக மணல் அகழும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மணல் அகழ்வினால் பாதிக்கப்படும் கிராமங்களில் வசிக்கும் மூவின...

ஒரு தலைக்காதலால் வந்த வினை

சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாவடி, வன்னியசிங்கம் வீதியிலுள்ள வீடொன்றில் மீது இன்று அதிகாலை 4.20 மணியளவில் பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் 5 பேர் காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில்...

“மனஉளைச்சலே எமது சாவுக்கு காரணம்”

12 வயதான தனது பேத்தியை அதி சக்தி வாய்ந்த மருந்துகள் ஏற்றி கொலை செய்த பாட்டியை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் -...

ஆலய மாம்பழம் 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா ஏலத்தில் விற்பனை

ஆலய வருடாந்த உற்சவத்தின் போது பெண் ஒருவர் 250000 ரூபாவிற்கு மாம்பழம் ஒன்றை ஏலத்தில் கொள்வனவு செய்துள்ளார். யாழ்ப்பாணம் நாகர்கோவில் முருகன் ஆலய வருடாந்த உற்சவத்தின் போதே அவர் அம் மாம்பழத்தை கொள்வனவு செய்ததாக...

8 வயது சிறுமி விவகாரம் : நீதிமன்றம் தாதிக்கு தண்டனை

காய்ச்சலால் யாழ். போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட 08 வயது சிறுமியின் கையில் பொருத்தப்பட்ட 'கானுலா' தவறாக பொருத்தப்பட்டதால் சிறுமியின் பாதிப்புக்கு உள்ளான நிலையில் சிறுமியின் இடது கை மணிக்கட்டுடன் இ அகற்றப்பட்ட...

சிறப்பு செய்திகள்

அனைத்து செய்திகளும் வட்ஸப் ஊடாக!