யாழ்ப்பாணத்திற்கு அதிக விமானங்களை இயக்குவதற்கு ஆர்வம் காட்டும் Alliance Air India…

இந்தியாவின் விமான சேவை நிறுவனமான Alliance air India வுடன் இணைந்து யாழ். மற்றும் ரத்மலானை விமான நிலைய செயற்பாடுகளை அதிகரிப்பது தொடர்பான அலையன்ஸ் விமான அதிகாரிகளுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. யாழ்ப்பாணம் சர்வதேச...

தமிழ் மக்களின் விடுதலைப் பயணத்தில் மாணவர் சக்தியின் எழுச்சி அளப்பரியது – நிரோஷ்

தமிழ்த் தேசியத்தின் மீதான அடக்கு முறைகளுக்கு எதிராக உறுதியுடன் போராடிய முதல் வித்து பொன் சிவகுமாரன். மாணவர் எழுச்சியாக உருப்பெற்ற பொன் சிவகுமாரனின் பயணம் தமிழ் மக்களின் விடுதலை நோக்கிய போராட்டப்பாதையில் அத்திபாரமாக...

ஆசிரியரின் பெயரை எழுதிவிட்டு தற்கொலை செய்த மாணவன்

வவுனியா, ஆச்சிபுரம் பகுதியில் ஆசிரியரின் பெயரை எழுதி விட்டு பாடசாலை மாணவன் ஒருவர் நேற்று (11) தற்கொலை செய்துள்ளார். கோவிற்குளம் பகுதியில் உள்ள கல்லூரியில் கல்வி பயிலும் தரம் 10 இல் கல்வி பயிலும்...

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தில் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு நட்டஈடாக சுமார் 160.5 கோடி ரூபா

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தில் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு நான்காம் கட்ட நட்டஈடாக சுமார் 160.5 கோடி ரூபாய்க்கான காசோலைகள் வழங்கும் நிகழ்வு இன்று (11.05.2023) கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையிலும் கடற்றொழில் இராஜாங்க...

பாடசாலைக்கு விசேட பாதுகாப்பு

மன்னாரில் உள்ள பாடசாலைகளுக்கு விசேட இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட்டு இருப்பதுடன் பொலிஸாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மன்னாரில் கடந்த சில நாட்களாக சிறுவர்களை இலக்கு வைத்து கடத்தல் முயற்சிகள் இடம்பெறுவதாகவும் கடந்த சனிக்கிழமை மற்றும்...

யாழ். கதிர்காம பாத யாத்திரை யாழ். சந்தியில் ஆரம்பம்

இந்துக்களின் பாரம்பரிய கதிர்காமத்திற்கான பாதயாத்திரை வழமைபோல இம்முறையும் யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து ஜெயாவேல்சாமி தலைமையில் நேற்று 06ஆம் திகதி சனிக்கிழமை விசேட பூஜையுடன் ஆரம்பமாகியுள்ளது. காலை 7.30 மணியளவில் செல்வச் சந்நிதி முருகன்...

புத்தர் சிலையை உடைத்த நபருக்கு நேர்ந்த நிலை!

முல்லைத்தீவு - கொக்கிளாய் முகத்துவாரம் பகுதியில் அமைந்துள்ள புத்தர் சிலை ஒன்றினை சேதப்படுத்திய சந்தேகத்தில் ஒருவரை பொலிஸார் (01/05)  கைது செய்துள்ளனர். கொக்குளாய் மேற்கு கிராம அலுவலகர் பிரிவில் உள்ள முகத்துவாரம் பகுதியில் பெரும்பான்மை...

யாழ். கதிர்காம பாதயாத்திரை மே 06 இல் சந்நிதியில் ஆரம்பம்!

இந்துக்களின் பாரம்பரிய கதிர்காமத்திற்கான பாதயாத்திரை வழமைபோல இம்முறையும் யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து ஜெயாவேல்சாமி தலைமையில் எதிர்வரும்  06 ஆம் திகதி சனிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது. இது தொடர்பான பதாகைகள் யாழ்ப்பாணம் செல்வச் சந்நிதி முருகன்...

ஐவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சிக்கிய 100 வயது மூதாட்டியும் உயிரிழப்பு

ஐவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் படுகாயமடைந்திருந்த 100 வயது மூதாட்டியும் இன்று மாலை உயிரிழந்துள்ளதாகத் தெரியவருகிறது. கடந்த சனிக்கிழமை நெடுந்தீவு மாவிலித்துறையில் வீடொன்றில் உறக்கத்தில் இருந்த 6 முதியவர்கள் மீது வாள்வெட்டு தாக்குதல்...

முடங்குகிறது வடக்கு – கிழக்கு

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தழுவியதாக பொது நிர்வாக முடக்கப் போராட்டத்தை நாளை (25) நடத்துவதற்கு 7 தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து அழைப்பு விடுத்துள்ளன. வடக்கு, கிழக்கில் இராணுவமயமாக்கலை நிறுத்துமாறு கோரியும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச்...

சிறப்பு செய்திகள்

அனைத்து செய்திகளும் வட்ஸப் ஊடாக!