நாமல் – பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் சந்திப்பு

0
55

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ, கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் அவர்களை பொரளையில் உள்ள பேராயரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று சந்தித்தார்.

இச்சந்திப்பின் போது, 2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை விசாரிக்க ஒரு சுயாதீன ஆணைக்குழுவின் அவசியத்தை பேராயர் வலியுறுத்தியதாக அறியக்கூடியதாக உள்ளது.

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் தாக்குதலில் சுமார் 270 பேர் கொல்பப்பட்டுள்ளதாகவும் இதன் போது நினைவுபடுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here