Home Tags Accident

Tag: accident

லபுக்கலை முச்சக்கர வண்டி விபத்தில் சாரதி உட்பட மூவர் வைத்தியசாலையில்

லபுக்கலை தேயிலை தொழிற்சாலைக்கு அருகில் இன்று (18) மாலை 5.00 மணியளவில் இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் சாரதி உட்பட முச்சக்கர வண்டியில் பயணித்த மூவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். கொழும்பிலிருந்து நானு ஓயா...

சீமெந்து ஏற்றிச் சென்ற லொறி பைக்குடன் மோதி விபத்துக்குள்ளானதில் பொலிஸார் பலி

அவிசாவளை நோக்கி சீமெந்து ஏற்றிச் சென்ற லொறியொன்று விபத்துக்குள்ளானதில் பொலிஸ் உத்தியோகத்தரொருவர் உயிரிழந்த சம்பவமொன்று இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளது. தும்மோதரையிலிருந்து அவிசாவளை நோக்கி சீமெந்து லொறி வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் முன்னோக்கி இரண்டு பொலிஸ்...

ஹங்குராங்கெத்த பொலிஸ் பிரிவில் பஸ் விபத்து 15 க்கும் மேற்பட்டோர் காயம்

வலப்பனை கீர்த்தி பண்டாரபுர  வழியின் ஊடாக   கண்டி- பண்டாரவளை பிரதான வீதியின் ஹங்குராங்கெத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லெமசூரிய பகுதியில் இன்று  மாலை இடம்பெற்ற பஸ் விபத்தில் 15 க்கும் அதிகமான பயணிகள்...

முச்சக்கர வண்டியுடன் இரயில் மோதி விபத்து; ரஷ்ய பெண் , சாரதி பலி

கடுகதி ரயில் முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் வெளிநாட்டு பெண்ணொருவர் உட்பட இருவர் உயிரிழந்த சம்பவமொன்று  இன்று இடம்பெற்றுள்ளது.  காலி மாவட்டம், பெலிஅத்தையிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த 'ரஜரட்ட ரெஜின' எனும் கடுகதி புகையிரதம்,...

மேலதிக வகுப்புக்குச் சென்ற சிறுமி உயிரிழப்பு

மேலதிக வகுப்பை முடித்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த சிறுமி மீது இரயிலில் மோதி விபத்துக்குள்ளான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. கண்டி – அஸ்கிரிய புகையிரத நிலையத்திற்கு அருகில் நேற்று காலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் 16...

Update News -உடபுஸ்ஸலாவை எரிபொருள் பவுசர் விபத்தில் திருகோணமலை நபர் பலி

நுவரெலியா மாவட்டத்தில் உடபுஸ்ஸலாவை பகுதியில் இன்று (05) அதிகாலை எரிபொருள் பவுசர் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதன் சாரதி உயிரிழந்த நிலையில், மேலும் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் உடபுஸ்ஸல்லாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட...

நுவரெலியாவுக்குச் சென்ற வேன் செனன் பகுதியில் விபத்து – வீடியோ இணைப்பு

கொழும்பிலிருந்து நுவரெலியாவுக்குச்  சென்ற வேனொன்று செனன் பகுதியில் வைத்து இன்று பிற்பகல் விபத்துக்குள்ளான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த வேனில் 5 பேர் சென்றுள்ளதாகவும தெயிவாதீனமாக உயிர்சேதம் எதேனும் ஏற்ப்வில்லையென...

தந்தை செலுத்திய வேனுக்குள் சிக்கி 2 வயது மகள் பலி

தந்தை செலுத்திய வேனுக்குள் சிக்கி 2 வயது மகள் உயிரிழந்துள்ள சம்பவமொன்று இன்று இடம்பெற்றுள்ளது. திருகோணமலை, தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாயன்மார்திடல் பகுதியில் இச்சம்பவத்தில் ரஜீந்தன் நட்சத்திரா எனும் இரண்டு வயது சிறுமியே உயிரிழந்துள்ளதாகவும்...

நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள்மீது மோதிய சொகுசு வாகனம்

எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் மீது சொகுசு வாகனம் ஒன்று மோதியதில் 13 மோட்டார் சைக்கிள்கள் பலத்த சேதமடைந்துள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்தச் சம்பவத்தில் உயிரிழப்புகள்...

உழவு இயந்திர விபத்தில் மூவர் பலி

உழவு இயந்திரம் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளனர். திருகோணமலை - மூதூர், பச்சனூர் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது இதில் மேலும் சிலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து...

MOST POPULAR

HOT NEWS