Free Porn
xbporn

Home Tags Closed

Tag: closed

இறைச்சிக் கடைகளுக்கு பூட்டு

இறைச்சிக் கடைகளை இன்று (12) முதல் எதிர்வரும் 18ஆம் திகதி வரை மூடுவதற் உள்ளூராட்சி திணைக்களம் தீர்மானித்துள்ளது. இதன்படி, கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து இறைச்சிக் கடைகளும். எனினும் இந்த தீர்மானம் கோழி இறைச்சி கடைகளுக்கு...

400 எரிபொருள் நிலையங்களுக்கு பூட்டு?

நாடளாவிய ரீதியில் உள்ள சுமார் 400 எரிபொருள் விநியோக நிலையங்களை மூடும் நிலை ஏற்பட்டுள்ளதாக எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய கட்டண முறைமையே இதற்கு காரணம்...

நாடளாவிய ரீதியில் உள்ள மருந்தகங்களுக்கு பூட்டு

நாடளாவிய ரீதியில் உள்ள சகல மருந்தகங்களையும் மூடுவதற்கு தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. நாளை நாடளாவிய ரீதியில் அரசுக்கெதிரான ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ள நிலையில் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

I.O.C எரிபொருள் நிலையங்களுக்கு பூட்டு ?

நாடு முழுவதும் உள்ள அனைத்து ஐ.ஓ.சி எரிபொருள் நிலையங்களும் மூடப்படவுள்ளதாகத் தெரிய வருகிறது. பாதுகாப்பினை கருத்திற்கொண்டே, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து எரிபொருள் நிலையங்களையும், திருகோணமலையில் உள்ள பெற்றோலிய முனையத்தையும், லங்கா இந்தியன் ஒயில்...

நாடளாவிய ரீதியில் 70 வீதமான எரிபொருள் நிலையங்களுக்கு பூட்டு

நாடளாவிய ரீதியில் 70 வீதமான, எரிபொருள் நிரப்பு நிலையங்களை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாகவே இவ்வாறான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்...

பேராதனை பல்கலைக்கழகத்துக்கு பூட்டு

தற்போதைய நெருக்கடி நிலை காரணமாக பேராதனை பல்கலைக்கழகம் இன்று முதல் மூடப்படவுள்ளதாக உபவேந்தர் பேராசிரியர் எம்.டி. லமவன்ச தெரிவித்துள்ளார். 'தற்போதைய மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் காரணமாக, தேர்வுகள் உட்பட அனைத்து கல்வித் திட்டங்களும் தற்காலிகமாக...

நள்ளிரவு முதல் பூட்டு : மின் துண்டிப்பு நேரம் அதிகரிப்பு

பராமரிப்பு நடவக்கைகளுக்காக நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் ஒரு பகுதி இன்று ( நள்ளிரவு 12 மணி முதல் மூடப்படும் என்று இலங்கை மின்சார பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த மின் உற்பத்தி நிலையத்தை...

நாடளாவிய ரீதியில் உள்ள மதுபான கடைகளுக்கு பூட்டு

பொசன் போயா தினத்தை முன்னிட்டு நாளை செவ்வாய்க்கிழமை நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானகடைகளையும் மூடுமாறு அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. பார்கள், இறைச்சிக்கடைகள், மதுபானக் கடைகள், சூதாட்ட விடுதிகள் இரவு விடுதிகள், மற்றும் பல்பொருள்...

தொழில் திணைக்களத்துக்கு பூட்டு

தொழில் திணைக்களத்தின் (ஈ.டி.எப், ஈ.பி.எப்) திணைக்களத்தின் கொழும்பு பிரதான அலுவலகம் மற்றும் ஏனைய பிராந்திய அலுவலகங்கள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரச தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. செலுவுகளை...

நிதி நெருக்கடி விமான நிலையங்களுக்கு பூட்டு?

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிதிநெருக்கடி காரணமாக மத்தள சர்வதேச விமான நிலையம் , இரத்மலானை விமான நிலையம் மூடப்படும் அபாயத்தில் உள்ளதாக சிங்கள நாளேடு ஒன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது. பொருளாதார நெருக்கடி, விமான...

MOST POPULAR

HOT NEWS