Free Porn
xbporn

Home Tags Mano mp

Tag: Mano mp

சமூக கொடுப்பனவுகள் தோட்டத்துறைக்கும் கொழும்பு நகர பாமர மக்களுக்கும் வழங்கப்பட வேண்டும் – சபையில்...

2001 ஆம் ஆண்டிலிருந்து  நான் இந்த பாராளுமன்றில் இருக்கிறேன். இரு தசாப்தங்களாக எத்தனையோ நிதி அமைச்சர்களின் வீர தீர பிரகடனங்களையும், வரவு செலவு திட்ட உரைகளையும் கேட்டு சலித்து போயுள்ளேன்.  ஒவ்வொரு வருடமும்...

கொழும்பிலும், பெருந்தோட்டங்களிலும் பின்தங்கிய மக்களுக்கு, மண்ணெண்ணெய் பணக்கொடுப்பனவு வழங்குக

மண்ணெண்ணெய் விலையேற்றத்தை சமாளிக்கும் முகமாக, குறைவருமான மக்களுக்கு, பணக்கொடுப்பனவுகளை நேரடியாக வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தமது தினசரி வாழ்வு தேவைகளுக்காக மண்ணெண்ணெயை பயன்படுத்தும் பின்தங்கிய மக்களுக்கு இந்த நிவாரணம் வழங்கப்படுவது வரவேற்கத்தக்கதாகும் என...

பொலிஸாரின் முழுநேர கடமை முகநூல் கணக்குகளை பின்தொடருவதா?   – மனோ  சபையில் கேள்வி

இப்போது முடிவுக்கு வந்து விட்டதாக நாம் நினைக்கும் "அரகல" என்ற போராட்டத்துடன் தொடர்பு உள்ளதா? என எனது கொழும்பு மாவட்ட மக்களின்  முகநூல் கணக்குகளுக்கு சென்று, இன்று பொலிஸ் தேடுகிறது. இதுதான் இ்ன்று...

 ஏன் விலகுகிறேன் -மனந்திறந்தார் மனோ எம்.பி

ஆயுட்கால தலைவராக விடாப்பிடியாக நிற்காமல், வழிவிட்டு,  தகுதிகொண்ட பிறருக்கும், பொறுப்பை வழங்க சுயமாகவே முன்வருவது ஒரு முற்போக்கு காரியம் என நான் நினைக்கிறேன். இதில், என்னை புரிந்துக்கொண்டு நேரடியாகவும், தொலை தொடர்பு மற்றும் இணைய...

   தலைவர் பதவியில் இருந்து விலகுகிறாரா மனோ எம்.பி   

தமிழ்  முற்போக்கு கூட்டணியின் தலைமைப்பதவியில் இருந்து விலகவுள்ளதாக கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் இன்று  'சூரியன்' வானொலியில் ஒலிபரப்பான 'விழுதுகள்'  அரசியல் நிகழ்வில் பங்கேற்று கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். " மலையகத்...

காலிமுக போராட்டக்காரர்கள் மத்தியில் மனோ எம்.பி கூறியது என்ன? (வீடியோ இணைப்பு )

இந்நாட்டின் இன்றைய நெருக்கடிக்கு மூல காரணம், தீர்க்கப்படாத இனப்பிரச்சி னைதான். அதற்கு பதில் தேடாமல் இந்நாட்டின் நெருக்கடிகளுக்கு தீர்வு தேட முடியாது. இந்நாட்டை ஒரு இனத்துக்கும் , மதத்துக்கும் மாத்திரம் வரையறை படுத்த...

ஜனாதிபதி ராஜினாமா?

சபாநாயகர் இல்லத்தில் நடந்த கட்சி தலைவர் கூட்ட முடிவுகள் கட்சி தலைவர்கள் கோர முன்னரே ஜனாதிபதி சுயமாக ராஜினாமா செய்து விட்டதாக சபாநாயகர் இல்லத்துக்கு செய்தி வந்ததுள்ளதாக மனோகணேசன் எம்.பி. தனது முகப்புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும்...

‘கோதா-கோ-கம’ போராட்ட குழுக்கள் – எதிரணி எம்.பிக்களுக்கிடையில் இடம்பெற்ற கலந்துரையாடல்

நேற்று மாலை, எதிரணி எம்பிகளுக்கும், 'கோதா-கோ-கம' போராட்ட குழுக்களுக்கும் இடையில் ஒரு கலந்துரையாடல் சந்திப்பு நிகழ்ந்தது. ராஜித சேனாரத்ன எம்பி, சர்வகட்சி போராட்டக்குழு ஆகியோர் இந்த சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தனர். சுவாரசியமாகவும், கரடு முரடாகவும்...

நீங்கள் பாற்சோறு பரிமாறி கொண்டாடிய  வேளையிலும் போராடியவர்கள் நாங்கள் – மனோ எம்.பி

காலிமுக திடல் போராட்டத்தை நாம் ஆதரிக்கிறோம். ஆனால், போராட்டத்தை நாம் அங்கிருந்து கற்றோம் என நீங்கள் நினைக்க கூடாது. நீங்கள் பாற்சோறு உண்டு கொண்டாடிய வேளையிலும் போராடியவர்கள், நாங்கள். நாம் மதவாதத்தால், இனவாதத்தால்,...

இலங்கையை உலக நாடுகளிடம் கையேந்தி நிற்கும் பிச்சைக்கார நாடாக்கி விட்டார் ராஜபக்ச

“ஒன்று, இந்தியா எதையாவது தர வேண்டும். இல்லாவிட்டால் உலகம் தரவேண்டும் என்று நம் நாட்டை நாளாந்தம் உலக நாடுகளிடம் கையேந்தும் பிச்சைக்கார நாடாக்கி விட்டார், ராஜபக்ச,” என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன்  எம்பி, பொது எதிரணியாக...

MOST POPULAR

HOT NEWS