Free Porn
xbporn

Home Tags Petrol

Tag: petrol

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் அழைப்புக்கு பத்து நாடுகள் விண்ணப்பம்

எரிபொருள் இறக்குமதி விநியோகம் மற்றும் விற்பனைக்கான விண்ணப்பங்க ளுக்கான பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் அழைப்புக்கு பத்து நாடுகளைச் சேர்ந்த 24 நிறுவனங்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளதாக பெற்றோலியம் தொடர்பான நிபுணர் சிறில் சுதுவெல்ல தெரிவித்துள்ளார். கூட்டுத்தாபனத்துக்குச் சொந்தமான...

எரிபொருள் விலை மீண்டும் குறைகின்றதா?

எரிபொருள் விலைத்திருத்ததில் மாற்றம் ஏற்படலாம் எனத் தெரியவருகிறது. அதற்கமைய, இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைவடையலாம் என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எரிபொருள் விலை 14 நாட்களுக்கு ஒரு முறை திங்கட்கிழமைகளில் திருத்தம்...

12 மாதங்களில் எரிபொருள் இறக்குமதி மட்டுப்படுத்தப்படும்

நாளாந்த எரிபொருள் தேவையை பூர்த்தி செய்ய முடியாத காரணத்தினால் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். மேலும், அந்நியச் செலாவணி பிரச்சினை காரணமாக அடுத்த 12 மாதங்களில் எரிபொருள் இறக்குமதியை மட்டுப்படுத்த வேண்டும் என்றும் அவர் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்  அனைத்து எரிபொருள் நிலையங்களுக்கும் தினமும் எரிபொருளை விநியோகிப்பதில்லை போதுமான அளவு கையிருப்பில் இருந்தாலும் அது நடைமுறையில் சாத்தியமற்றது எனவும் அமைச்சர் தனது டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்

பெற்றோல் திருட்டு- 40 வயது நபர் குத்திக்கொலை

சைக்கிளிலிருந்து பெற்றோல் திருடப்பட்டது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில், இடம்பெற்ற மோதலில் ஒருவர் கத்திகுத்துக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவமொன்று இன்று காலை இடம்பெற்றுள்ளது. பொரளை – காசல் வீதியில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, சைக்கிளிலிருந்து...

எரிபொருள் வழங்கும் நாட்களில் மாற்றம்

நாடு முழுவதும் எதிர்வரும் 21 முதல் நடைமுறைக்கு வரும் வகையில், இலக்கத்தகட்டின் கடைசி இலக்கத்துக்கமைய, எரிபொருள் வழங்கப்படும் நாட்களில் இவ்வாறு மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ட்விட்டர் பதிவொன்றில் அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். அதற்கமைய, 0,1,2 ஆகிய இலக்கங்களுக்கு...

நுவரெலியா சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருள் வழங்கும் செயற்பாடு முன்னெடுப்பு -வீடியோ இணைப்பு

நுவரெலியா நகர பகுதிகளில் கடமையாற்றும் சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருள் வழங்கும் செயற்பாடு இன்று சனிக்கிழமை (16 ) முன்னெடுக்கப்பட்டு வருகின்றது . நுவரெலியா பதுளை பிரதான வீதியில் அமைந்துள்ள சிபட்கோ எரிபொருள் நிலையத்தில்...

துடுப்பாட்ட வீரர் எரிபொருளுக்கு காத்திருப்பு

இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய நட்சத்திரமான சாமிக்க கருணாரத்ன, கடந்த இரண்டு நாட்களாக எரிபொருள் வரிசையில் காத்து நின்றதாக அனைத்துலக ஊடகங்கள் நேரலையில் செய்தி வெளியிட்டுள்ளன. எரிபொருள் கிடைக்காத காரணத்தினால் அவர் துடுப்பாட்ட பயிற்சிக்கு...

பெற்றோலை வாய்மூலம் வெளியேற்றிய 30 வயதுடைய வைத்தியர் மரணம்

பதுளை, பொது வைத்தியசாலையின் 30 வயதுடைய வைத்தியர் ஒருவர், நேற்று கராப்பிட்டி போதனா வைத்தியசாலையில் எக்மோ இயந்திர உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. வேறு எந்தவொரு நோய்களும்; இல்லாத,...

ஒருவாரத்துக்குப் பின்னர் எரிபொருள் விநியோகம் ; அட்டனில் பதற்றம்

ஹட்டன் நகரிலுள்ள ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பும் நிலையத்துக்கு, ஒரு வாரத்துக்குப் பின்னர் இன்று பெட்ரோல் பௌசர் வந்தடைந்ததுடன், தற்போது எரிபொருள் விநியோக்கிக்கடும் நிலையில் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது. வரிசையில் நின்று...

கப்பல் தாமதமாகும் : வரிசையில் காத்திருக்க வேண்டாம்

எரிபொருளுக்காக எதிர்வரும் நாட்களில் வரிசையில் காத்திருக்க வேண்டாம் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். 40,000 மெற்றிக் டன் எரிபொருளுடன் நாட்டுக்கு வரவிருந்த கப்பல் மீளவும் தாமதமாகும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எமக்கு...

MOST POPULAR

HOT NEWS