Tag: Police
9,417 பொலிஸ் அதிகாரிகளை தரமுயர்த்த அனுமதி
9, 417 பொலிஸ் அதிகாரிகளை அடுத்த தரத்திற்கு தரமுயர்த்த அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் சமர்ப்பித்திருந்தார்./அதன்படி, 8,312 ஆண் பொலிஸ் அதிகாரிகளும்இ 1,105...
இலங்கை பொலிஸ் திணைக்களத்துக்கு எதிராக முறைப்பாடுகள் அதிகரிப்பு
இலங்கை பொலிஸ் திணைக்களத்துக்கு எதிராக 9,295 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில், கடந்த ஐந்து வருடங்களில் இவ்வாறு பதிவாகியுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
தகவலறியும் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவலின்படி, இந்த முறைப்பாடுகள்,...
டிசம்பரில் 1280 பொலிஸ் அதிகாரிகளுக்கு ஓய்வு
60 வயதை கடந்துள்ள சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் உட்பட பல்வேறு நிலைகளில் உள்ள 1,280 உத்தியோகத்தர்கள் எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் ஓய்வுபெற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஓய்வுபெற உள்ள அதிகாரிகளில் இரு சிரேஷ்ட...
24 நபர்கள் குறித்து உதவி கொரும் பொலிஸார்
ஜூலை 09ஆம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது ஒரு சிலர் அலரி மாளிகைக்குள் நுழைந்து சொத்துகளுக்கு சேதம் விளைவித்த சம்பவம் தொடர்பில் பலர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டும் உள்ளனர்.
இந்நிலையில் மேலும் 24 சந்தேக நபர்களை...
ஆர்ப்பாட்டத்தில் பொலிஸ் அதிகாரியும் இணைவு – வீடியோ இணைப்பு
இன்று இடம்பெற்றுக்கொண்டிருக்கும் அரசாங்கத்திற்கெதிரான ஆர்ப்பாட்டத்தில் பொலிஸ் அதிகாரியொருவரும் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வீதியில் மக்களோடு மக்களாக இணைந்துள்ளார்.
மகரகமவில் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் ஆர்ப்பாட்டத்திலேயே இவ்வாறு பொலிஸ் அதிகாரியொருவர் இணைந்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
https://youtu.be/fMUn4vqra58
இன்றும் நாளையும் கொழும்பில் விஷேட பாதுகாப்பு
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தினால் இன்று வெள்ளிக்கிழமை எதிர்ப்பு பேரணியொன்று நடத்தப்படவுள்ளதுடன் நாளை 09ஆம் திகதி ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்ற நிலையில் கொழும்பில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஆர்ப்பாட்டத்தை இடைநிறுத்துவதற்காக...
பெண் பொலிஸ் உத்தியோகத்தருக்கு பாலியல் தொல்லை
பெண் பொலிஸ் உத்தியோகத்தருக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்ற சந்தேகத்தில் கைதான பொலிஸ் உத்தியோகத்தரான பொலிஸ் சாரதியை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான்...
பொலிஸ் சார்ஜென்ட் தன்னைத்தானே சுட்டு தற்கொலை
பொலிஸ் சார்ஜென்ட் ஒருவர் தற்கொலை தனனுடைய துப்பாக்கியின் மூலம் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
தங்காலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட ஒருவரே இவ்வாறு உயிரை மாய்த்துகக்கொண்டார். இன்று பிற்பகல்...
பொலிஸ் உயர் அதிகாரிகள் மூவருக்கு இடமாற்றம்
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண உள்ளிட்ட 3 பொலிஸ் உயர் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, சிரேஷ்ட பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் பொது சேவை ஆணைக்குழுவின் அனுமதியுடன் பொலிஸ்...