Free Porn
xbporn

Home Tags President

Tag: president

ஜனாதிபதியின் நத்தார் தின வாழ்த்துச் செய்தி

இருளை நீக்கி மனிதர்களிடத்தே சுபீட்சத்தை ஏற்படுத்தும் உண்மையான ஒளியின் வருகையையே நத்தார் பண்டிகைக் குறிக்கின்றது. ஏழைகள், ஒடுக்கப்பட்டோர் ஆகியோருக்கு விடுதலையைப் பெற்றுக் கொடுத்து விடுதலையின் மகிழ்ச்சியை பறைசாற்றும் ஒரு மகிழ்ச்சியான பண்டிகை இதுவாகும்....

ஜனாதிபதியின் பணிப்பரையில் விவசாயிகளுக்கு நிதியுதவி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வேண்டுகோளுக்கிணங்க இம்முறை பெரும்போக நெற் பயிர்ச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியின் கீழ் ஆகக்கூடியது 20,000ரூபா வரை பண உதவியை வழங்க அரசாங்கம் நடவடிக்கை...

கங்காராம விகாரையை புண்ணிய பூமியாக ஜனாதிபதி பிரகடனம்

ஹுனுபிட்டிய கங்காராம விகாரையை புண்ணிய பூமியாக அபிவிருத்தி செய்வதற்கான அதிகாரப்பூர்வ பத்திரம் ஜனாதிபதியினால் கையளிக்கப்பட்டது. வரலாற்றுச் சிறப்புமிக்க ஹுனுப்பிட்டிய கங்காராம விகாரையை புண்ணிய பூமியாக அபிவிருத்தி செய்வதற்கான அதிகாரப்பூர்வ பத்திரத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,...

50 வருடங்கள் பூர்த்தியானதை முன்னிட்டு ஜனாதிபதி கூறியது என்ன?

நாட்டிலுள்ள அனைத்து சட்டத்தரணிகளும் ஒன்று சேர்ந்தால் அனைத்து பாரிய பிரச்சினைகளையும் பின்தள்ளிவிட்டு 75ஆவது சுதந்திர தின நிகழ்வின்போது நாம் அனைவரும் ஒரு தாய் மக்களாக முடியுமென்றும் ஜனாதிபதி ரணிலை விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி  ரணில்...

75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பாரிய புத்தகக் கண்காட்சி BMICH  விஜயத்தின் போது...

சுதந்திர தினத்தை முன்னிட்டு நடத்தப்படவுள்ள புத்தகக் கண்காட்சிக்கு இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கத்தின் ஒத்துழைப்பை பெற எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டப வளாகத்தில் நடைபெற்று வரும் 23 ஆவது...

இறுதி கிரியைகளில் பங்கேற்கச் சென்றார் ஜனாதிபதி

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  இன்று அதிகாலை 3.15 மணியளவில் ஜனாதிபதி பிரித்தானியாவுக்கு சென்றுள்ளார். இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறவுள்ளதாகவும்,...

தனது முதலாவது காரை பார்வையிட்ட ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று தனது முதலாவது காரைபார்வையிட்டுள்ளார்.  சேர் ஜோன் கொத்தலாவல அருங்காட்சியகத்தை இன்று பார்வையிட்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அங்கு வைக்கப்பட்டிருக்கும் தனது பழைய காரையும் பார்வையிட்டுள்ளார்.

அத்தியாவசிய உணவுப் பொருள்களை சேமித்து வையுங்கள்

பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை மீண்டெழ இரண்டு ஆண்டுகளாவது தேவை. அதிலும் எதிர்வரும் ஓராண்டு எமக்கு மிகப் பெரிய சவாலான ஆண்டாகும். இந்த நிலையில் நாட்டு மக்கள் அநாவசியச் செலவுகளைத் தவிர்த்து அத்தியாவசிய உணவுப்...

30 இல் , ஜனாதிபதி ரணிலின் வரவு – செலவு திட்ட உரை

நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வரவு செலவுத் திட்ட உரை எதிர்வரும் 30ஆம் திகதி இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, வரவு செலவுத் திட்டம் மீதான விவாதம் ஓகஸ்ட் 31 மற்றும் செப்டெம்பர்...

2030 ஆம் ஆண்டு வரை ரணில் விக்கிரமசிங்கவே ஜனாதிபதி

நாட்டின் ஜனாதிபதியாக எதிர்வரும் 2030ஆம் ஆண்டு வரை ரணில் விக்கிரமசிங்கவே பதவி வகிப்பார். அதில் எவ்வித மாற்றுக் கருத்தும் கிடையாது. எனவே, சகல கட்சிகளும் எவ்வித பேதமும் இன்றி ஜனாதிபதி ரணில் விக்கிர...

MOST POPULAR

HOT NEWS