Tag: srilanka
துணைவேந்தர் தெரிவுகளில் மாற்றம்
பல்கலைக்கழக துணைவேந்தர்களை தெரிவு செய்யும் பணி எதிர்வரும் காலங்களில் பல்கலைக்கழகங்களின் நிர்வாக சபைகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக சிங்கள வார ஏடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அச்செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
பல்கலைக்கழக துணைவேந்தர்களை தெரிவு செய்யும் பணியை பல்கலைகழகங்களின்...
22 ஆவது திருத்தச்சட்டமூலம் மீது இன்று வாக்கெடுப்பு இடம்பெறவுள்ள நிலையில்…
இலங்கையில் 'செனட்' சபை முறைமையை இல்லாதொழிக்காமல் இருந்திருந்தால், அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை அரசமைப்புக்குள் உள்வாங்குமாறு இந்தியா அழுத்தம் கொடுத்திருக்காது - என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.
அரசியலமைப்பிற்கான 22 ஆவது...
இன்று நாடு திரும்பும் கிரிக்கட் வலைப்பந்தாட்ட அணியினருக்கு காத்திருக்கும் அதிர்ச்சி
ஆசியக் கிண்ண ரி20 கிரிக்கட் சம்பியன் பட்டம் மற்றும் 12ஆவது ஆசிய வலைப்பந்து சம்பியன் பட்டம் வென்ற 2 இலங்கை அணியினரும் இன்று நாடு திரும்பவுள்ளனர்.
அவர்களை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பிரம்மாண்டமாக...
இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 156 ஆவது தினம்
இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 156 ஆவது தினத்தையிட்டு பொலிஸ் திணைக்களம் நாடு முழுவதும் பல்வேறு நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளது.
இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேல் பழமையான வரலாற்றைக் கொண்ட இலங்கை பொலிஸ் சேவையின் முதலாவது பொலிஸ்...
எரிபொருள் தொடர்பில் புதிய அறிவிப்பு
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விநியோகிப்பதற்கு போதுமான எரிபொருள் கையிருப்பு நாட்டில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தில் அனைத்து வகையான எரிபொருள்களும் உற்பத்தி செய்யப்படுவதாகவும், கொலன்னாவ மற்றும்...
தனது முதலாவது காரை பார்வையிட்ட ஜனாதிபதி
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று தனது முதலாவது காரைபார்வையிட்டுள்ளார்.
சேர் ஜோன் கொத்தலாவல அருங்காட்சியகத்தை இன்று பார்வையிட்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அங்கு வைக்கப்பட்டிருக்கும் தனது பழைய காரையும் பார்வையிட்டுள்ளார்.
பாடசாலை மாணவர்களுக்கு சீருடை வழங்க சீனா இணக்கம்
2023 ஆம் ஆண்டு பாடசாலை மாணவர்களுக்குத் தேவையான பாடசாலை சீருடையின், ஒரு பகுதியை வழங்க சீன அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. அரசாங்கத்தின் கோரிக்கைக்கு சீன அரசாங்கம் இணக்கம் தெரிவித்ததாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர்...
வெளியேறியது சீனாவின் Yuan Wang 5 கப்பல்
அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள சீனாவின் ஏவுகணை மற்றும் செயற்கைக்கோள் கண்காணிப்பு கப்பலான Yuan Wang 5 (யுவான் வாங் 5) நங்கூரமிட்டிருந்த நேற்று பிற்பகல் வெளியேறியது அம்பாந்தோட்டை துறைமுகத்திலிருந்து வெளியேறியுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை (16)...
உள்ளுராட்சி மன்றம் விரைவில் கலைப்பு ?
உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதியை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 20 ஆம் திகதிக்குப் பின்னர் அறிவிக்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு இருக்கும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஜி. புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
கொழும்பில்...
இன்று மழையுடனான காலநிலை- வளிமண்டவியல் திணைக்களம்
நாட்டின் தென் மேற்கு பகுதியில் (மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்) மழை நிலைமை சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...