Upadate – படகு கவிழ்ந்து காணாமல் போன சிறுவர்களில் ஒருவர் சடலமாக மீட்பு

0
183

படகு கவிழ்ந்ததில் காணாமல் போன மூவரில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 10 வயது சிறுமியின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். விபத்தின் போது படகில் 8 பேர் பயணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நீரில் மூழ்கி மீட்கப்பட்ட 8 மாத குழந்தையின் நிலை கவலைக்கிடமாக இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  காணாமல் போன ஏனைய இருவரையும் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முந்தைய செய்தி

https://news-in-lanka-3.local/8-பேர்-சென்ற-படகு-கவிழ்ந்/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here