அதிகரித்துச் செல்லும் காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம்

0
587
மலையகத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடை மழையினால் நீரேந்தும் பகுதிகளில் நீர்மட்டம் வெகுவாக உயர்வடைந்து வருகிறது.
நோட்டன் விமலசுரேந்திர மின் நிலையத்திற்கு நீர் வழங்கும் காசல்றி நீர்தேக்கத்தோடு இணையும் கெசல்கமுவ ஓயா, அட்டன் ஓயா ஆறு பெருக்கெடுத்துள்ளமையினால் காசல்றி நீர்தேக்த்தின் நீர்மட்டம் வெகுவாக உயர்வடைந்து வாண் கதவுகளுக்கு மேல் நிறம்பி வழிவும் தருவாயில் உள்ளது.
எனவே காசல்றி நீர்தேக்க கரையோர வாழ் மக்களையும் காசல்றி நோட்டன் ஓயா கரையோரத்திலுள்ளவர்களையும் மிகுந்த அவனாதனத்துடன் இருக்குமாறு மின்சாரசசையினார் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
  எம்.கிருஸ்ணா 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here