அதிகரித்துச் செல்லும் மீன்களின் விலை

0
206
மீனவர்களுக்கு மண்ணெண்ணெய், டீசல் கிடைக்காததால், நேற்று போதுமான மீன்கள் சந்தைக்கு வரவில்லை. இதனால் மீன்களின் மொத்த விலை நூறு முதல் இருநூறு ரூபாய் வரை மீண்டும் அதிகரித்துள்ளது.
இது அதிகளவு மீன் கிடைக்கும் பருவமாக இருந்தாலும் மீனவர்களுக்கு எரிபொருளை வழங்க அரசாங்கம் தவறியுள்ளதால் மீன்கள் மிகக்குறைவாகவே பிடிக்க்கப்படுவதாக பேலியகொட மத்திய மீன் வர்த்தக சங்கத்தின் செயலாளர் ஜெயந்த குரே தெரிவித்துள்ளார்.
மேலும் ஒரே நாளில் மீன் வரத்து குறைந்ததால் மீன்களின் விலை உடனடியாக அதிகரித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here