அலரிமாளிகையில் மோதல் – பத்து பேர் வைத்தியசாலையில்

0
409

அலரிமாளிகையில் இரு குழுக்கக்கிடையே இடம்பெற்ற மோதலில் பெண்னொருவர் உட்பட 10 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று காலை 2.45 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவதுஇ

காயமடைந்தவர்களில்இ கொழும்பு தேசிய வைத்தியசாலையில் (OPD) 72 ஆம் இலக்க வார்ட்டில் ஆறு பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் இருவர் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்று திரும்பியுள்ளதாகவும் தெரியவருகின்றது. இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here