அவுஸ்திரேலிய தேர்தலில் அமோக வெற்றி பெற்ற இலங்கை வம்சாவளிப்பெண்

0
267

இலங்கையில் பிறந்த கசாண்ட்ரா பெர்னாண்டோ என்ற பெண் அவுஸ்திரேலிய தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ளார்.

அவுஸ்திரேலிய தேர்தலில் தொழிற்கட்சி வேட்பாளராக போட்டியிட்ட கசாண்ட்ரா பெர்னாண்டோ வெற்றி பெற்றார்.

அவர் இலங்கையைச் சேர்ந்த ரங்கே பெரேராவை (லிபரல்) தோற்கடித்ததாக கூறப்படுகிறது.

அவர் சமையல் துறையில் நன்கு அறியப்பட்ட சமையல்காரர். அவர் 1999 ஆம் ஆண்டு தனது 11 வயதில் தனது குடும்பத்துடன் அவுஸ்திரேலியா சென்றார்.

அன்றிலிருந்து அவர் மெல்போர்னில் வசித்து வருகிறார். அவுஸ்திரேலிய பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட முதலாவது இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் என்ற வரலாற்றை கசாண்ட்ரா பெர்னாண்டோ படைக்கவுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here