ஆடைத்தொழிற்சாலை பஸ் விபத்து

0
314

கருவலகஸ்வெவ பிரதேசத்தில் இருந்து முந்தலம நோக்கி ஆடைத் தொழிற்சாலை சுமார். 20 ஊழியர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

புத்தளம் டிப்போ சந்தியில் இன்று   வெள்ளிக்கிழமை காலை ஆடைத் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

கருவலகஸ்வெவ பகுதியில் இருந்து ஆடைத் தொழிலாளர்களை அழைத்துச் செல்லும் போது பஸ் சாரதியின் கட்டுப்பாட்டை மீறி பஸ் பயணித்துள்ளமையே விபத்துக்கு காரணமென தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here