இதுவரையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் 45 பேர் கொலை

0
171

பாராளுமன்றத்தில் உறுப்பினர்களாக பதவி வகித்த 45 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும இன்று தெரிவித்துள்ளார்.

1956 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றதாக அவர் பாராளுமன்றத்தில் இன்று சுட்டிக்காட்டியுள்ளார்.

எஸ்.டப்ளியூ. ஆர்.டி பண்டாரநாயக்க முதல் அமரகீர்த்தி அத்துகோரள கொலை செய்யயப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் விபரங்களுக்கு அமைய 45 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

1956 ஆம் ஆண்டு முதல் 19 மாதங்களுக்கு ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here