இன்னும் கடிதம் கிடைக்கவில்லை – சபாநாயகர்

0
157

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது இராஜினாமா கடிதத்தை இன்னும் கையளிக்கவில்லை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

முன்னதாக அறிவிக்கப்பட்டபடி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று தனது பதவி விலகலை கையளிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

 சிங்கப்பூர் செல்லவுள்ளதாகவும், அதன் பின்னர் அவர் தனது இராஜினாமாவை கையளிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்னும் மாலைதீவில் இருந்து சிங்கப்பூர் செல்லவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here