இ.போ.ச. பஸ்ஸில் சென்று திருமண பந்தத்தில் இணைந்த தம்பதி

0
511

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இளம் தம்பதியினர் இ.போ.ச பஸ்ஸில் பயணித்த சம்பவமொன்று சகலரினதும் அவதானத்தைப் பெற்றுள்ளது.

மாத்தறை மாவட்டத்தில் உள்ள அக்குரஸ்ஸ மாரம்ப பிரதேசத்திலேயே இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இளம் தம்பதியினர் தமது திருமணத்திற்காகவே பஸ்ஸில் பயணித்துள்ளனர்.

தற்போதைய எரிபொருள் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக புதுமணத் தம்பதிகள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here