உணவு பற்றாக்குறை சுகாதார அபாயத்தை ஏற்படுத்தும்

0
179

அதிகரிக்கும் உணவுப் பற்றாக்குறை கொவிட்–19 தொற்று போன்ற சுகாதார அபாயத்தை ஏற்படுத்தலாம் என முன்னணி சுகாதார நிபுணர் ஒருவர் எச்சரித்துள்ளார்.

உயரும் உணவு, எரிவாயு விலைகள் பல மில்லியன் பேரின் இறப்புக்குக் காரணமாக இருக்கலாம் என்று எய்ட்ஸ், காசநோய் மற்றும் மலேரியாவுக்கு எதிராக போராடும் சர்வதேச நிதியத்தின் நிர்வாகப் பணிப்பாளர் பீட்டர் சாண்ட்ஸ் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here