உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு முத்திரை வெளியீடு

0
220

உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு, தபால் திணைக்களத்தினால் ‘கொழும்பு முத்திரைக் காட்சி 2022’ எனும் தொனிப்பொருளில் கண்காட்சியொன்று இடம்பெற்றது.

அக்டோபர் 6 முதல் 9 வரை நடைபெற்ற இக்கண்காட்சியில் இறுதி நாளான 9 ஆம் திகதி ‘உலக அஞ்சல் தினத்தை’ நினைவுகூரும் வகையில் சிறப்பு முத்திரை மற்றும் முதல் நாள் அட்டை வெளியிடப்பட்டது.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன நிகழ்வில் கலந்துகொண்டதுடன் முத்திரைகளை வெளியிட்டு வைத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here