எஞ்சலோ மெத்யூஸ் தனிமைப்படுத்தப்பட்டார்

0
315

இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் எஞ்சலோ மெத்யூஸுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ரெப்பிட் அன்டிஜன் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதாக இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது. இதனையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என்றும் தெரிவித்துள்ளது.

காலியில் இடம்பெற்றுவரும் அவுஸ்திரேலிய – இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரில் அவர் விளையாடியதுடன், இலங்கை அணி தமது முதலாவது இன்னிங்ஸுக்காக துடுப்பாடியபோது, ஏஞ்சலோ மெத்யூஸும் அணியில் இடம்பெற்றிருந்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here