மொபைல் மூலம் எரிபொருளைப் பெற்றுக்கொள்ளலாம்

0
417

முச்சக்கர வண்டிகள் மற்றும் ஜெனரேட்டர் தேவைகளுக்கு எரிபொருள் நிரப்பும் புதிய திட்டமொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

நாடளாவிய ரீதியில் முன்னோடித் திட்டமாக மொபைல் எரிபொருள் விநியோகம் செய்யப்படவுள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார்.

மூன்று சக்கர வாகனங்கள், டெலிவரி பைக்குகள் மற்றும் கேன்களுக்கு வழங்க எரிபொருள் நிலையங்களுக்கு அப்பால் பெரிய திறந்தவெளிகளில் இந்த எரிபொருள் டிரக் டிஸ்பென்சர்கள் பயன்படுத்தப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here