எரிபொருள் என கூறி 24,000 ருபாவுக்கு தண்ணீர் வழங்கி மோசடி

0
246

எரிபொருள் வரிசையில் காத்திருந்தவர்களில் இருவருக்கு டீசல் என கூறி ஒருவர் தண்ணீரை கொடுத்து 24,000 ரூபா வாங்கி மோசடி செய்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

பண்டாரகமவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் தப்பியோடியுள்ளதாகத் தெரியவருகின்றது.

சம்பவத்தில், லொறி சாரதி ஒருவரும் , வானில் பழங்களை விற்பனை செய்பவரும் வாங்கி ஏமாற்றமடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here