எரிபொருள் தீர்ந்தமையினால் இடையில் நின்ற ரயில்

0
191

கொழும்பு கோட்டையில் இருந்து சிலாபம் நோக்கி பயணித்த பயணிகள் ரயில் எரிபொருள் தீர்ந்து விட்டதன் காரணமாக இடையில் நிறுத்தப்பட்டவிட்டதாக தெரிய வருகின்றது.

குறித்த புகையிரதம் பேரலந்தையில் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காரணமாக புகையிரதம் ஒன்று பாதியில் நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று மாலை 4.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here