கண்ணீர் புகைக் குண்டு வீச்சுக்கு பலியான தந்தை

0
380

இன்றைய போராட்டத்தின் போது கண்ணீர் புகைக் குண்டு தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குருநாகல், தலதாகம பிரதேசத்தை சேர்ந்த ஜாலிய திசாநாயக்க 26 வயதான ஒரு பிள்ளையின் தந்தை இவ்வாறு உயிரிழந்துள்ளதாகத் தெரியவருகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here