இலங்கைசெய்திகள் கண்ணீர் புகைக் குண்டு வீச்சுக்கு பலியான தந்தை By admin - July 13, 2022 0 449 Share Facebook Twitter Pinterest WhatsApp Linkedin ReddIt Email Print Tumblr Telegram Mix VK Digg LINE Viber இன்றைய போராட்டத்தின் போது கண்ணீர் புகைக் குண்டு தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குருநாகல், தலதாகம பிரதேசத்தை சேர்ந்த ஜாலிய திசாநாயக்க 26 வயதான ஒரு பிள்ளையின் தந்தை இவ்வாறு உயிரிழந்துள்ளதாகத் தெரியவருகிறது.