குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு விடுமுறை இல்லை

0
173

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் தலைமை மற்றும் பிராந்திய அலுவலகங்கள் நாளை 13ஆம் திகதி திங்கட்கிழமை வழமைப்போல திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 13 ஆம் திகதி விசேட பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அன்றைய தினம் தமது சேவைகள் முன்னெடுக்கப்படும் என குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here