குணரட்னத்தை கைது செய்ய தயாராகும் பொலிஸ்?

0
219

முன்னிலை சோசலிச கட்சியின் பொதுச் செயலாளர் குமார் குணரட்னம் உள்ளிட்ட 14 பேரை கைது செய்ய காவல்துறை தயாராகி வருவதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

காலி முகத்திடல் போராட்டத்தை வன்முறைக்கு இட்டுச் சென்றதாகக் கூறி, இவர்களை கைது செய்யுமாறு சட்டமா அதிபரிடம் காவல்துறை ஆலோசனை கோரியுள்ளனர்.

அரசாங்கத்திற்கு எதிரான செயற்பாடுகளுக்கு பங்களிப்புச் செய்யும் அரசியல் கட்சிகள் தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்கு சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற்றுக்கொள்ள அரசாங்கம் தயாராகி வருவதாகவும் கொழும்பு செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here