குற்றச்சாட்டுக்களில் இருந்து அர்ஜுன மகேந்திரன் உட்பட பத்து பேர் தப்பினர்

0
200

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மஹேந்திரன் உள்ளிட்ட முதலாவது பிணை முறி வழக்கின் பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட பொதுச்சொத்துகள் சட்டத்தின் அடிப்படையிலான குற்றச்சாட்டை முன்கொண்டு செல்ல முடியாதென, கொழும்பு விசேட மூவரடங்கிய நிரந்தர மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதற்கமைய,குறித்த குற்றச்சாட்டுகளில் இருந்து அர்ஜுன் மஹேந்திரன் உள்ளிட்ட பிரதிவாதிகள் 10 பேரையும் குறித்த குற்றச்சாட்டிலிருந்து விடுவிப்பதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here