கொலன்னாவையில் துப்பாக்கிச்சூடு ஒருவர் பலி

0
219

மோட்டார் சைக்கிளில் சென்றவர் மீது மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிய வருகிறது.

கொலன்னாவை சந்தியில் இடம்பெற்ற இச்சம்பவத்தில், 38 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொலன்னாவ சந்திக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் வந்த துப்பாக்கிதாரி ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நாடு முழுவதும் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here