கோட்டாவின் மிரிஹான இல்லத்திற்கு பலத்த பாதுகாப்பு

0
312

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மிரிஹானவிலுள்ள அவரது தனிப்பட்ட இல்லத்தின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வீட்டில் ஏற்கனவே பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட அதிக எண்ணிக்கையானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், கமாண்டோ படை வீரர்கள் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here