கோட்டாவுக்காக காத்திருக்கும் ஊடகவியலாளர்கள்

0
355

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மாலைதீவிலிருந்து புறப்பட்டு சிங்கப்பூருக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுவதால் சிங்கப்பூர் Changi விமான நிலையம் முன்பாக கமராக்களுடன் காத்திருக்கும் ஊடகவியலாளர்கள்.

ஆனால், மாலைதீவிலிருந்து அவர் எப்போது புறப்படுவார் என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here