கோட்டாவை நாடு கடத்த கோரிய போராட்டத்திற்கு முஸ்தீபு

0
493

ஐரோப்பிய நாடுகளில் சிங்கப்பூர் தூதரகங்களுக்கு முன்பாக திங்கட்கிழமை முதல் போராட்டங்களை முன்னெடுக்க புலம்பெயர்ந்த இலங்கையர்கள் திட்டமிடுவதாகத் தெரிகின்றது.

கோட்டாவை நாடு கடத்துமாறு இங்கு அழுத்தம் கொடுக்கப்படப்போகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here