க.பொ.த பரீட்சைக்கு தோற்றிய 74 வயது முதியவர் கூறியது என்ன?

0
370

2021 ஆம் ஆண்டுக்ககான கல்விப்பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைக்கு 74 வயது முதியவர் ஒருவர் தோற்றியுள்ளார்.

காலி நெலுவ களுபோவிட்டியன பிரதேசத்தில் வசிக்கும் கலன்கொடகே சந்திரதாச என்ற முதியவரே இவ்வாறு பரீட்சைக்கு தோற்றியுள்ளார்.

க.பொ.த.சாதாரண தரப் பரீட்சையில் விஞ்ஞானம், கணிதம் ஆகிய பரீட்சைகளுக்கு தோற்றி சித்தி பெற வேண்டும் என்ற விருப்பத்திலேயே தோற்ற எத்தணித்ததாகவும் இதில் விஞ்ஙானப்பாட பரீட்சை நேற்று 28ஆம் திகதி நிறைவு பெற்ற தாகவும் அந்தப் பெரியவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here