தற்போது நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைக் காரணமாக எதிர்வரும் 11ஆம் திதகி முதல் 15 ஆம் திகதி வரை அனைத்து பாடசாலைகளும் மூடப்படவுள்ளதாக கல்வியமைச்சு சற்று முன் அறிவித்துள்ளது.