சாப்பாடு இல்லை- வெளியேறுகின்றேன்- வடிவேல் எம்.பி

0
306

இந்த நாட்டுக்கு டொலர்களை கொண்டு வந்தவர்கள், பெருந்தோட்டத் தொழிலாளர்கள். அவர்கள் பெரும் துன்பங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். அவர்களுக்கு சாப்பிட இல்லை. எரிவாயு இல்லை,  பெற்றோல் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார்.

பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலைகளுக்கு போக முடியவில்லை. ஆகஇ இந்த சபையில் இருப்பதில் எவ்விதமான பிரயோசமும் இல்லையெனத் தெரிவித்த வடிவேல் சுரேஷ் எம்.பிஇ நான் வெளியேறுகின்றேன் எனக் கூறி சபையில் இருந்து வெளியேறிவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here