சிறுவர் தினத்தை முன்னிட்டு…

0
146

சிறுவர் தினத்தை முன்னிட்டு சப்ரகமுவ மாகாண மத்திய நூலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறுவர் தின நிகழ்வு!

சிறுவர் தினத்தை முன்னிட்டு சப்ரகமுவ மாகாண மத்திய நூலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறுவர் தின நிகழ்வு சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தலைமையில் இரத்தினபுரி புதிய நகரில் அமைந்துள்ள சப்ரகமுவ மாகாண நூலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இதன்போது சிறுவர்களின் பல்வேறு நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன். சிறுவர்களுக்கு பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ சப்ரகமுவ மாகாண மத்திய நூலகத்தின் தலைவர் வத்சலா ஜினாதரி பத்மசிறி உட்பட அரச அதிகாரிகள் மற்றும் சிறுவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சிவா ஸ்ரீதரராவ் –

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here