சுமந்திரனின் பாதுகாப்புக்கு நின்ற இராணுவச் சிப்பாய் தற்கொலை?

0
272

கொழும்பில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் இராணுவச் சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு வெள்ளவத்தை டயாறோட் பகுதியில் இன்று சனிக்கிழமை காலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது வீதிப் பாதுகாப்பிற்கு நின்ற இராணுவச் சிப்பாயே உயிரிழந்துள்ளார்.

சுமந்திரனின் பாதுகாப்புக்கு நின்ற இராணுவச் சிப்பாய் தனக்குத் தானே சுட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்றே கருதப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here